நம் மனித இனத்துக்கு, உலகப்பொதுமறையாம் திருக்குறளை அளித்த உன்னத தத்துவஞானி, கவிஞர், அறிஞர் திருவள்ளுவர்! அவரது சிலையை ஒவ்வொரு இல்லத்துக்கும் கொண்டு சேர்ப்பதே "இல்லம் தோறும் வள்ளுவர்" என்ற முழக்கத்தின் நோக்கம். வாங்கி மகிழ்ந்திட : Use Code:
Posted 1 year ago (11 December 2022)